லண்டன் ஹென்சோ இஸ்ரியு கராத்தே அக்கடமியினரால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்களுக்கு அரசினால் எவ்விதமான நிவாரணப்பொருட்களும் வழங்கப்படாத நிலையில் உள்ளமையை அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தனது கவனத்தில் கொண்டு இவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென பற்றி நியூஸ் (Batti News) ஊடக ஸ்தாபகரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த ஸ்தாபகர் லண்டன் அக்கடமியிடம் இருந்து உதவியை பெற்று 150 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர் அனைவருக்கும் இந்த நிவாரண உதவியினை வழங்கிவைத்தமைக்கு லண்டன் அக்கடமி நிறுவனத்திற்கும் விசேடமாக ஆர்.சயநொளிபவனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அரச அதிபர் நன்றிகளும் பாராட்டுக்களும்
- Details
- 1145views





