மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது 27.08.2019 ஆந் திகதி முற்பகல் 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.





