மேற்படி நிகழ்வானது எதிர்வரும் 01.08.2019 ம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக ‘‘டேபா’’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்ற அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.