DSC 0977 resized

கொரோனா நோய் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கான நிவாரன பணிகளை வழங்குவதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு ஊழியர்கள் சேவையாற்றினார்கள். 

DSC 0758 resized

அரசாங்கத்தின் அரிவுறுத்தல்களுக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டசெயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு சமுகமளிக்கும் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

arrest warrant police officer handcuffs png favpng niB3w7Ejs6sRNC5CgyTz0r716 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாகத்தினை சவாலுக்கு உட்படுத்திவந்த போலி முகநூல் மூலமாக விமர்சனங்களை செய்துவந்த ஆசாமிகள் எட்டுப் பேர் 16.04.2020 அன்று மாலை காத்தான்குடி பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

DSC 0673 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழி செய்யும் வேலையாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

DSC 0289 resized

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மரக்கறிச் செய்கையாளர்களது உற்பத்திகள் சந்தைப்படுத்துவதிலிருந்த அசௌகரியங்களைத் தவிர்க்க மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து விரைவான தீர்வினை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.