மட்டக்களப்பு மாவட்டத்தின் - கல்குடா வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான இருநாள் சிங்கள மொழி கற்றலுக்கான செயலமர்வு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 06.09.2018 திங்கட்கிழமை ஆரம்பமானாது.

இயற்கை வளங்களை அழிப்பதில் உள்ள ஆர்வம் அதை உருவாக்குவதில் இருப்பதில்லை என்பது வேதனைக்குரியது

– அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார்