- Details
- 648views
அரசாங்கத்தின் என்ரபிறைஸ் சிறிலங்கா இலகு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள், மீனவர்கள், மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு சுமார் 5 கோடி ரூபா நிதியில் இலகுகடன் தொகையானது 19-08-2019 அன்று நடைபெற்ற விசேட நிகழ்வுகளில் வழங்கி வைக்கப்பட்டது.
- Details
- 695views
மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது 27.08.2019 ஆந் திகதி முற்பகல் 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- Details
- 673views
ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் உதவி செயலாளர் திருமதி.டினுசா சிறிவீர அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போசாக்கு தொடர்பான செயற்திட்ட அறிக்கையினை தயாரிக்கும் கூட்டம் கடந்த 15.08.2019 (வியாழன்) மற்றும் 16.08.2019 (வெள்ளி) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
- Details
- 656views
நாட்டில் வளர்ச்சி கண்டு வரும் சுற்றுலாத்துறையில் நிலையான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு மற்றும் வியாபார விருத்திக்கான ஒருங்கிணைந்த திட்டங்களுக்கு உதவும் வகையில் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சுற்றுலாத்துறை சார்ந்த விசேட திட்டங்களை அமுல்படுத்த அவுஸ்திரேலியா நாட்டு உதவியில் தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
- Details
- 747views
மாவட்ட மட்டத்தில் டெங்கு தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவதற்கு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள மட்டத்திலான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 19.08.2019 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.





