- Details
- 826views
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சின் வழிகாட்டலில் உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு உதவித்தொகையினை வழங்கும் நடவடிக்கையினை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.
- Details
- 1108views
கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்ப கல்வி, முன்பள்ளி கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடி யேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் நடாத்திய மாகாண தமிழ் இலக்கியவிழா கடந்த 22.09.2019 அன்று காலை மட்டக்களப்பு நகரில் பல்வேறு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் பண்பாட்டுப்பேரணியுடன் ஆரம்பமாகியது.
- Details
- 752views
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று 18.09.2019 முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 இன்று வரையும் 3,423 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 4,359 மாதிரி வீட்டுத்திட்டத்தினால் 13,525 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.
- Details
- 763views
இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் திரு.டேவிட் ஹொலி கடந்த 20.09.2019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பாக மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் மற்றும் மாவட்ட செயலக உயரதிகாரிகள், மற்றும் சர்வதேச தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதி களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
- Details
- 697views
கிழக்கு மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் விழிப்புனர்வு கூட்டம் 17.09.2019 காலை மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் நடைபெற்றது. இக் கலந்துரையாட்டில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.டிஎம் .எம்.சரத் அபேகுணவர்த்தன அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.





