- Details
- 528views

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 28.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 515views

எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 4 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.
- Details
- 549views

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் கட்ட வாக்களிப்பு 16.07.2020 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.
- Details
- 535views

எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 4 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது.
- Details
- 637views

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு சம்பந்தமாக மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 15.07.2020 அன்று நடைபெற்றது.





