- Details
- 742views

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2020 சிறுபோக வேளான்மைச் செய்கை நவகிரி பெரிய நீர்ப்பாசனத்திட்டத்திலும், மற்றும் வெல்லாவெளி சிறுநீர்ப்பாசனத்திட்டங்களினூடாகவும் சுமார் 17200 ஏக்கரில் செய்கை பண்ணுவதென 02.03.2020 அன்று வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப பயிர்செய்கைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Details
- 656views

மட்டக்களப்பு சந்திவெளி சித்திவிநாயகர் கனிஸ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டத்தினை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜக்கியத்தினையும் நல்லுறவினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- Details
- 636views

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சிநிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட யுவதிகளின் ஆக்கப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கும் அதனூடாக சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் விசேட கண்காட்சி 27.02.2020 அன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா ஜஹம்பத் அவர்கள் இந்துக்கல்லூரியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
- Details
- 764views

மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவுகோல் எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகம் மனிதவள மேம்பாட்டுதிறன் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் எஸ்கோ நிறுவனம் இணைந்து இத்தொழில் வழிகாட்டும் சந்தையினை 27.02.2020 அன்று மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில் நடாத்தியது.
- Details
- 674views

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் 26.02.2020 புதன்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக்காரியாலயத்தில் பொதுமக்களை சந்தித்தார்.





