Dengueமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 20 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 27 ஆந் திகதிவரையும் 182 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

25370024 resized

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2020ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதி அரச பணியாளர்கள் கடமைகளைத் தொடங்கும் முன்னர் தேசிய கொடியினை ஏற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டு அரசாங்க சேவை சத்தியபிரமான உறுதிமொழியினையும் பெற்றுக்கொண்டனர்.

DSC 0095 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் அதிகளவான மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நிவாரணப்பணியினை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

DSC 0161 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் மற்றும் கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், ஏற்றிச்செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 31.12.2019 அன்று நடைபெற்றது.

DSC 1013 resized உலக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலும் உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தினை 2012ம் ஆண்டு இலங்கையிலும் அறிமுகப்படுத்தியிருந்தனர்.