002 1 resized

திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் பாடசாலையை திறப்பதற்கு கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு இணங்க அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் 25.07.2022 அன்று  ஆரம்பமாகின்றன.

WhatsApp Image 2022 07 19 at 6.36.57 AM

மட்டக்களப்பு தாழங்குடா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு 19.07.2022 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

293577681 726845695215511 3025644242785862576 n resized

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலசிரமங்களை எதிநோக்குகின்றனர். அவர்களின் நலன் கருதி புதிய உள்ளக நகர போக்குவரத்து சேவை ஒன்று 14.07.2022 அன்று மட்டக்களப்பு மாமாங்கச் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது.

WhatsApp Image 2022 07 16 at 6.24.29 PM

எரிபொருள் தட்டுப்பாட்டினை முகாமை செய்யும் பொருட்டு விசேட பொறிமுறை ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் கையாளுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் 17.07.2022 அன்று  மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 07 13 at 10.58.32 PM

ஆரையம்பதி - தாழங்குடா லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 13.07.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களது  தலைமையில் விவசாயிகளுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டது.இதன்போது கொக்கட்டிச்சோலை மற்றும் தாந்தாமலை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட 5 விவசாய கண்டங்களுக்கான 5000 லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.