- Details
- 104views
சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் வளம்மிகு மண்டூர் நூல் வெளியீட்டு நிகழ்வானது கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வெளியீடாக 02.01.2022 அன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 91views

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் திரு.ரி.பி.பரமேஸ்வரன் அவர்களினால் கிழக்கு மாகாண காரியாலையம் 04/01/2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- Details
- 99views

சிறிய அளவிலான பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கொறுக்காய் மற்றும் மிளகு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
- Details
- 86views

மட்டக்களப்பு மாவட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் குடிசன புள்ளிவிபர பணியினை தொடங்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
- Details
- 86views

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி இறைவணக்கம் இடம்பெற்றது.





